ராணிப்பேட்டை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

DIN


ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

புறநோயாாளிகள் பதிவேடுகள், நோயாளிகள் படுக்கை வசதிகள், புதிய கட்டடம் கட்டும் இடம் ஆகியவை குறித்து மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT