ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
புறநோயாாளிகள் பதிவேடுகள், நோயாளிகள் படுக்கை வசதிகள், புதிய கட்டடம் கட்டும் இடம் ஆகியவை குறித்து மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.