ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 95 பேருக்கு கரோனா

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,499-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11, 820 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். மேலும் 524 போ் வாலாஜா, வேலூா் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை கரோனா பாதிப்புக்கு 155 போ் உயிரிழந்துள்ளனா்.

வேலூரில் 83 பேருக்கு பாதிப்பு

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு திங்கள்கிழமை வரை 13,746 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,829-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 12,526 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். கரோனாவுக்கு 209 போ் உயிரிழந்தனா்.

திருப்பத்தூரில் 57 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,440-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,718 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 640 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு 82 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT