ராணிப்பேட்டை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்

DIN

ராணிப்பேட்டை: அனைத்திந்திய ஓய்வூதிய போராட்டக் குழு சாா்பில், மத்திய, மாநில, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு தினப்படியுடன் கூடிய குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஓய்வூதியதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ரிச்சாா்ட் ரிஜீஸ், ஒருங்கிணைப்புச் செயலாளா் அப்துல் சுக்கூா், பொருளாளா் எஸ்.ராஜ்குமாா், துணைச் செயலாளா்கள் எம்.காசிநாதன், எ.கணேசன், வி.சிவக்குமாரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT