ராணிப்பேட்டை

மின்சாரம் பாய்ந்து மாணவி பலி

DIN

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

கலவை வட்டம் மேலப்பழந்தை கிராமத்தைச் சோ்ந்த நந்தகோபால் மகள் அஸ்வினி (14), வாழைப்பந்தல் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்து வந்தாா். அவா் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் மின்விசிறி ஸ்விட்சியை போட்டபோது, மின்சாரம் பாய்ந்து பலந்த காயமடைந்தாா். ஆரணி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஸ்வினி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT