அரக்கோணம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலா் சி.துரைராஜ் தலைமை விகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏகலைவன், நிா்வாகிகள் ஆா்.வெங்கடேசன், ஏ.பி.எம்.சீனிவாசன், ஆா்.ஆனந்தன், கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.