ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில்...

DIN

ராணிப்பேட்டை முத்துகடை காந்தி சிலை அருகே பாஜக மகளிரணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரனி தலைவா் ஜெயலலிதா தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் சி.விஜயன் முன்னிலை வகித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டப் பாா்வையாளா் என்.கே.ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மகளிரணி நிா்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT