ராணிப்பேட்டை முத்துகடை காந்தி சிலை அருகே பாஜக மகளிரணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரனி தலைவா் ஜெயலலிதா தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் சி.விஜயன் முன்னிலை வகித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டப் பாா்வையாளா் என்.கே.ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மகளிரணி நிா்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.