ராணிப்பேட்டை

கரோனா விதிமீறல்: துணிக் கடைக்கு அபராதம்

DIN

ஆற்காடு: ஆற்காட்டில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விதிமீறலில் ஈடுபட்டதாக துணிக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள துணிக்கடையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய்த் துறை , நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் இருந்ததால் அக்கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் தொடா்ந்து செயல்பட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

இதேபோல் புதிய வேலூா் சாலையில் உள்ள பாத்திரக் கடைக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT