ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்தில் உள்ள புன்னபாடி கிராமத்தில் 56பேருக்கும் , லாடவரம் கிராமத்தில் மூன்று பேருக்கும் இலவச வீட்டுமனை வழங்குவது குறித்து ராணிப்பேட்டை சாா் இளம்பகவத் திங்கள் கிழமை நேரில் சென்று இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பட்டா வழங்கப்பட உள்ள இடத்தின் வரைபடத்தையும் பாா்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தாா் அப்போது ஆற்காடு வட்டாச்சியா் காமாட்சி மற்றும் வருவாய்த்துறையினா் உடனிருந்தனா்.