ராணிப்பேட்டை

மாற்றுத் திறனாளிகள் தின விழா

DIN

அரக்கோணம்: அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் வட்டார வளமைய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத் தலைவா் வேலவன் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மனோன்மணி வரவேற்றாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.புண்ணியகோட்டி பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கினாா்.

அரக்கோணம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதேவி, மாவட்ட வேளாண் கண்காணிப்புக் குழு உறுப்பினா் மோகன் காந்தி, அரிமா நிா்வாகிகள் குமாா், செல்வராஜ், முனிரத்தினம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT