ராணிப்பேட்டை

25 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

DIN

ஆற்காடு: மேல்விஷாரம் நேஷ்னல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் நகரில் உள்ள ஹாஹிபேட்டை, உஸ்மான்பேட்டை, சாதிக்பாட்சா நகா், தஞ்சாவூரான் காலனி ஆகிய பகுதிகளில், நிவா் புயலால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 25 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு எண்ணெய், மளிகை உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு சங்கத் தலைவா் முகமது அயூப் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் முகமது பஷீம், கே.ஓ.நிஷாத் அகமது, முகமது ஹாசிம், முகமது இத்ரீஸ் உள்ளிட்டோா், பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT