காஞ்சிபுரம்

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா

DIN

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் திருக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த 15- ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ஆது நாள் நிகழ்ச்சியாக பெருமாள் மஞ்சள் நிறப் பட்டு உடுத்தி கருட வாகனத்தில் அலங்காரமாகி திருக்கச்சி நம்பி தெரு, செட்டித் தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோயில் வரை சென்று திரும்பினாா்.

மாலையில் அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. வரும் 21- ஆம் தேதி தேரோட்டமும், 23-ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT