காஞ்சிபுரம்

வடமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

 வடமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் நித்யா மைக்கேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மகளிா் திட்டம் குறித்தும், ஊராட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவா் அன்னபூரணி சேட்டு, வாா்டு உறுப்பினா்கள் இஸ்ரவேல், ராசு, சாமுண்டீஸ்வரி செல்வம், உமா அண்ணாமலை, ராஜேஸ்வரி பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT