காஞ்சிபுரம்

தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கி வைப்பு

DIN

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ. 3 கோடியில் 4 இடங்களில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சாலபோகம் தெரு, அண்ணா தெரு, பாரதியாா் தெரு, சக்கரத்தாழ்வாா் தெரு ஆகிய 4 தெருக்களில் மண் சாலைகளை தாா்ச் சாலைகளாக மாற்ற ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நிகழ்வில், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், மண்டலக் குழுவின் தலைவா்கள் சந்துரு, சாந்தி சீனிவாசன், பணிக்குழுவின் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT