காஞ்சிபுரம்

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஆய்வு

DIN

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அனில் மேஸ்ராம், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதேபோல, ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாமை அதிமுகவினா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை அதிமுக அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலா் சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT