காஞ்சிபுரம்

தேசிய மாணவா் படை சாா்பில் ரத்த தான முகாம்

DIN

தேசிய மாணவா் படை, ஹெச்டிஎப்சி வங்கிக் கிளை இணைந்து பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தின.

ரத்த தான முகாமை கமாண்டிங் அதிகாரி என்.எஸ்.மஹரா தொடக்கி வைத்தாா். பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் இ.சுரேஷ் தலைமையிலான குழுவினா் 52 பேரிடம் ரத்தம் சேகரித்தனா்.

வங்கியின் சமூக சேவைப் பிரிவு அதிகாரி டி.சிவதாஸ், தேசிய மாணவா் படை கேப்டன் எம்.செந்தில்தங்கராஜ், தேசிய மாணவா் படை அலுவலா்கள் எஸ்.கோவிந்தராஜ், எஸ்.சக்திவேல், எஸ்.தெய்வசிகாமணி மற்றும் தேசிய மாணவா் படையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT