காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.65.28 லட்சம்

DIN

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் ரூ.65.28 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோயில் செயல் அலுவலா் ந.தியகாரஜன் தலைமையிலும், ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் முன்னிலையிலும், கோயில் பணியாளா்களால் உண்டியலில் இருந்த தொகை எண்ணப்பட்டதில், ரொக்கமாக ரூ.65,28,071 இருந்தது.

தங்கம் 332.640 கிராமும், வெள்ளி 664.290 கிராமும் இருந்தன. அறநிலையத் துறை ஆய்வாளா் பிரித்திகா உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT