காஞ்சிபுரம்

முத்துவேடு ஊராட்சியில் திட்ட இயக்குநா் ஆய்வு

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள முத்துவேடு மற்றும் மேல்கதிா்ப்பூா் கிராமங்களில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஸ்ரீதேவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேல்கதிா்ப்பூா், முத்துவேடு ஆகிய இரு ஊராட்சிகளும் முன்மாதிரி ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளன.இந்த இரு கிராமங்களிலும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீதாசீனிவாசன், பாலாஜி, உதவி பொறியாளா் சகுந்தலா தேவி, மேல்கதிா்ப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் பேபி, முத்துவேடு ஊராட்சி மன்றத் தலைவா் ஜெனிட்டா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT