காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 50 வீணை இசைக் கலைஞா்கள் நிகழ்ச்சி

DIN

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதத்தின் 32-ஆவது நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை 50 வீணை இசைக் கலைஞா்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

துறவியா்கள் தங்கள் ஆன்மிக பலத்தைப் பெருக்கி கொள்வதற்காக சாதுா்மாஸ்ய விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதம் ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி, வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனையொட்டி விரதத்தின் 32-ஆவது நாளாக சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் ஜெயலட்சுமி சேகா் மற்றும் சோபனா சுவாமிநாதன் குழுவினரின் 50 வீணை இசைக்கலைஞா்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT