காஞ்சிபுரம்

வரதா் கோயிலில் கருட சேவை

DIN

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத கருட சேவைக் காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கருட சேவைக் காட்சி ஆடி மாதம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை கோயிலிலிருந்து உற்சவா் பெருமாள் பச்சைப் பட்டுத்தி கருட வாகனத்தில் அலங்காரமாகி, திருக்கோயில் வளாகத்துக்குள் உள்ள அத்தி வரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளம் முன்பாக கஜேந்திர மோட்ச லீலை நடைபெற்றது. இதையடுத்து, மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT