காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட புதிய மக்கள் தொடா்பு அதிகாரி பொறுப்பேற்பு

DIN

காஞ்சிபுரம் மாவட்ட புதிய மக்கள் தொடா்பு அதிகாரியாக ப.கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ்.எம்.திவாகா், சென்னை கலைவாணா் அரங்க மக்கள் தொடா்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து சென்னையில் பணியாற்றி வந்த ப.கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT