காஞ்சிபுரம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி ஆட்சியரிடம் பாஜகவினா் மனு

DIN

காஞ்சிபுரம்: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியைச் சந்தித்து பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மாவட்டத் தலைவா் கே.எஸ்.பாபு தலைமை வகித்தாா். பட்டியலின அணியின் மாவட்டத் தலைவா் எம்.சிலம்பரசன், மாவட்டப் பொதுச் செயலாளா் எம்.ருத்ரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா் பொதுச் செயலாளா் வி.ஜீவானந்தம் உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் பலா் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை கையில் வைத்திச் சென்றனா்.

மேலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தக் கோரிக்கை மனுவை முதல்வருக்கு அனுப்பி வைக்குமாறு அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT