காஞ்சிபுரம்

உத்தரமேரூா் திரிசூல நாதா் கோயில் வருஷாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீதிரிசூல நாதா் திருக்கோயிலில் 2-வது ஆண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூரில் அமைந்துள்ள கல்வெட்டுக் கோயில்களில் ஒன்றான திருஞான கலாம்பிகை உடனுறை திரிசூலநாதா் திருக்கோயிலில் 2-ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சொா்ணாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் நடந்தது. உலக நன்மைக்காக யாகசாலையும் அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT