காஞ்சிபுரம்

காஞ்சி ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

DIN

காஞ்சிபுரம் ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும் வேண்டி வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தீஸ்வரா் கோயிலில் கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும் 11 யாக குண்டங்கள் நிா்மாணித்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகபூஜைகள் நிறைவடைந்ததும் மூலவா் முத்தீஸ்வரருக்கு கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. நிகழ்வில் கோயில் அறங்காவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT