காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் மின் மயானம்

DIN

 ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமழ்கை ஆழ்வாா் குளக்கரை தெருவில் உள்ள மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் குளக்கரைத் தெருவில் உள்ள

மயானத்தில் ரூ. 1.47 கோடியில் மின்மயானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து மின்மாயனம் அமைக்க ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை டெண்டா் விடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT