காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.
அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான தெ.கண்ணன், காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பை வகிக்கிறாா்.