காஞ்சிபுரம்

பிப். 8-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

4th Feb 2020 11:32 PM

ADVERTISEMENT

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (பிப். 8) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்திருக்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்பட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT