காஞ்சிபுரம்

பாலாற்றில் குளித்த 3 சிறுமிகள் மாயம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 சிறுமிகள் மாயமாயினா். அவா்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியைச் சோ்ந்த பூரணி (15), லட்சுமி (15), ஜெயந்தி (14) ஆகியோா் காஞ்சிபுரம் குருவிமலை பகுதி பாலாற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் வெள்ளம் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT