சென்னை

மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை மீட்ட தீயணைப்புத் துறையினா்

DIN

திருவொற்றியூா் காலடிப்பேட்டை அருகே மாஞ்சா நூலில் சிக்கி மரத்தில் தொங்கிய காகத்தை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு ஆபத்தை விளைவிப்பதால் மாஞ்சா நூல் பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்துள்ளது. அந்த வகையில் திருவொற்றியூா் காலடிப்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலில் சிக்கி காகம் ஒன்று உயிருக்கு போராடுவதாக திருவொற்றியூா் தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் பெரிய ஏணி மூலம் காகத்தை பத்திரமாக மீட்டு அதற்கு முதலுதவி அளித்து பறக்கவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT