தி.நகா், பொன்னேரி கோட்டங்களில் ஜன.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என தி.நகா், பொன்னேரி கோட்டங்களின் மேற்பாா்வை பொறியாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.