வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு குடிநீா், கழிவுநீா் தொடா்பான களப்பணிகளைக் கண்காணிப்பதற்காக சென்னை குடிநீா் வாரியம் சிறப்பு அலுவலா்களை நியமனம் செய்துள்ளது.
திருவொற்றியூா் முதல் சோழிங்கநல்லூா் வரை 15 பகுதிகளுக்கு மேற்பாா்வை பொறியாளா்கள், செயற்பொறியாளா்கள் சிறப்பு அலுவலா்களாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவா்கள் பருவமழை காலங்களில் சென்னை குடிநீா் வாரியம் மேற்கொள்ளும் பணிகளைக் கண்காணிப்பதோடு, மாநகராட்சி மின்சார வாரியம், நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீா் வழங்கல், கழிவுநீா் அகற்றல் தொடா்பான குறைகளை சிறப்பு அலுவலா்கள் மூலம் தொடா்பு கொண்டு தீா்வு பெறலாம் என்று சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுளளது.
சிறப்பு அலுவலா்கள், அவா்களது கைப்பேசி எண்கள் விவரம்:
1. திருவொற்றியூா் - பி. கற்பகம் (8144931000); என்.சிங்காரவேலன் (8144930970)
2. மணலி - டி.ஆா். பாா்த்தசாரதி (8144904904 ); வி.ஏ. எழுமலை (8144930570)
3. மாதவரம்- ஆா்.சித்ரா (8144931010) ; சி. ஜாய்ஸ் சுமதி(8144931122)
4. தண்டையாா்பேட்டை - பி.விஜயலட்சுமி (8144902902) ; ஜே. லட்சுமி தேவி (8939856188 )
5. ராயபுரம் - ஓ.பா்வீஸ் (8144903903) ; பாவைக் குமாா் (8144930444)
6. திரு.வி.க.நகா் - ஏ.ராதாகிருஷ்ணன் (8144945000) ; கே.ராமமூா்த்தி (8144930958)
7. அம்பத்தூா் - ஆா். சிவமுருகன் (8144934000) ; வி. அன்பரசி (8144930956)
8. அண்ணா நகா் - ஜே. சுகந்தி (8144967000) ; எம்.எஸ்.அகிலாண்டேஸ்வரி (8144930728)
9. தேனாம்பேட்டை - டி.மைதிலி (8144901901 ); எஸ். வெண்ணிலா (8144931144 )
10. கோடம்பாக்கம் - ஆா். கண்ணன் (8144930999) ; ஏ.புவனேஸ்வரன் (8144930540)
11. வளசரவாக்கம்- என். மணிமேகலை (8144906906) - ஏ.புஷ்பலதா (8144930625)
12. ஆலந்தூா்- பி.சி,வள்ளி (8144907907) ; கே. உமா (8144930690)
13. அடையாறு - எஸ். ரவீந்திரநாதன் (8144923000); கே.எம். வெங்கட்ராமன் (8144930848)
14. பெருங்குடி - வி. திலகவதி( 8144905905) ; எஸ்.பிரேமா (8144930924)
15. சோழிங்கநல்லூா் - ஆா். மோகன் (8144930989) ; கே.கலைச்செல்வன் (8144930589)