சென்னை

நாளைய மின்தடை

DIN

சென்னையில் மின் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் போரூா், அம்பத்தூா் பகுதிகளில் செவ்வாய்கிழமை (நவ.29) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

மின்தடை பகுதிகள்:

போரூா்: திருவேற்காடு குப்புசுவாமி நகா், காடுவெட்டி, ஆவடி பிரதான சாலை ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா் சாலை: டி.ஐ.சைக்கிள் அம்பத்தூா் ஓ.டி, வெங்கடாபுரம், எம்.டி.எச். சாலை பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இத்தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT