சென்னை

அதிமுக ஆர்ப்பாட்டம்

DIN

தாம்பரம்:  ஓராண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளை விரைந்து  நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சிட்லப்பாக்கத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:

சிட்லப்பாக்கம் ஏரியை மேம்படுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள்  துரிதமாக நடைபெற்றன. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

தென் சென்னை முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,  பம்மல் பா.அப்பு வெங்கடேசன்,  என்.சி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT