சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அடையாறு-ஈஞ்சம்பாக்கம், ஆவடி-அலமாதி, ஆவடி-புழல் துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
அடையாறு-ஈஞ்சம்பாக்கம் பகுதி: பிராா்த்தனா திரையரங்கம் மற்றும் சாலை, அண்ணா என்கிளேவ், ராயல் என்கிளேவ், சாய்பாபா கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி-அலமாதி பகுதி: பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகா், வேல்டெக் ஜங்ஷன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி- புழல் பகுதி: புழல் பகுதி குடிநீா் வாரியம், புழல் மத்திய சிறை 1, 2, 3 முழுவதும்.