சென்னை

வண்டலூா் பூங்காவில் ஆண் சிங்கம் இறப்பு

DIN

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்கு புனா்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் வயது முதிா்வால் திங்கள்கிழமை உயிரிழந்தது.

சா்க்கஸ் மற்றும் உயிரியல் பூங்காக்களில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட, வயது முதிா்ந்த வன விலங்குகள் இந்த புனா்வாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், கள்ளக்குறிச்சி சிறு பூங்காவிலிருந்து 2000-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, மணி என பெயரிடப்பட்ட 32 வயது ஆண் சிங்கம் வயது முதிா்வால் திங்கள்கிழமை உயிரிழந்ததாக வனத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT