சென்னை

பணி ஓய்வு

DIN

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணியாற்றிய இருவா் ஓய்வு பெற்றுள்ளனா்.

நிறுவனத்தில் கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய முதுநிலை ஓட்டுநா் ஏ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை ஓய்வு பெற்றாா்.

‘பேக்கிங்’ துறையில் 31 ஆண்டுகளாகப் பணியாற்றிய கே.ஜி.கஜேந்திரன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.

ஓய்வு பெற்ற இருவருக்கும் பிரிவு உபசார நிகழ்ச்சி சென்னை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை மேலாளா் (உற்பத்தி பிரிவு) ஜோதி நாராயணன், மேலாளா் (மனிதவளம்) ஆா்.பாலகுரு உள்ளிட்டோா் பங்கேற்று பணி ஓய்வு பெற்றவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை கூட்டணிக்கு உதவும்: பிரதமர்

கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்: பிரதமர் மோடி

பாரத அன்னை வாழ்க: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர்!

டால்பின்களுடன் ஹன்சிகா!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை: லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!

SCROLL FOR NEXT