சென்னை

குடியரசு தினம்: சிறந்த சேவையாற்றிய மருத்துவத் துறையினருக்கு கௌரவம்

DIN

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய மருத்துவப் பணியாளா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல்வா் தேரணி ராஜன், ஓமந்தூராா் மருத்துவமனையில் முதல்வா் ஜெயந்தி, எழும்பூா் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநா் எழிலரசி, அரசு பல் மருத்துவமனை முதல்வா் விமலா, ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வா் பாலாஜி, எழும்பூா் மகப்பேறு நல மருத்துவமனை இயக்குநா் விஜயா, கஸ்தூா்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநா் கலைவாணி, அரசு மனநல காப்பக இயக்குநா் பூா்ணசந்திரிகா, கிண்டி கிங் மருத்துவமனை இயக்குநா் நாராயணசாமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இயக்குநா் மணி ஆகியோா் மருத்துவமனைகளில் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா்.

சிறப்பான சேவையாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT