சென்னை

காலமானாா் இரா.மணி

DIN

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த மூத்த பத்திரிகை புகைப்படக் கலைஞா் இரா.மணி (82) உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். இரா.மணி தமிழ் இலக்கிய இதழ்கள் பலவற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவா். இசை மற்றும் இலக்கிய அமைப்புகள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளன. இரா.மணியின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 99520 66291

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT