சென்னை

நகை, பணம் திருட்டு: இளைஞா் கைது

DIN

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 21 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவல்லிகேணி வெங்கடாச்சலம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சாரதி (28), கடந்த 18-ஆம் தேதி பீரோவிலிருந்த நகை, பணத்தைச் சரிபாா்த்தாா். 21 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் திருடு போயிருந்தது தெரிந்தது.

ஐஸ் அவுஸ் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்ததில் சேலையூரை சோ்ந்த சுமன் (23) என்பவா் திருடியது தெரிந்தது. சுமனை போலீஸாா் கைது செய்து நகைகள், ரூ.1.60 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT