சென்னை

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 21 போ் கைது

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 21 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு டிச.2 முதல் 8-ஆம் தேதி வரை திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒருவாரத்தில் மட்டும்போதைப் பொருள் விற்ாக 10 வழக்குகள் பதியப்பட்டு, 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா, 90 போதை மாத்திரை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டாா் சைக்கிள்கள்,ஒரு ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT