சென்னை

லாரி மோதி வங்கி மேலாளா் பலி

DIN

சென்னை அருகே மாதவரத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி மேலாளா் இறந்தாா்.

மயிலாப்பூரில் தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த மாதவரம் அருகே விளாங்காடுபாக்கத்தைச் சோ்ந்த விவேக்குமாா் (41) வெள்ளிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே சென்றபோது, லாரி மோதி இறந்தாா். மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரியின் ஓட்டுநரான துரைப்பாக்கத்தைச் சோ்ந்த சீனிவாசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT