மின் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சென்னை ஐடி காரிடா் பகுதியில் திங்கள்கிழமை (டிச.5) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை புகா் பகுதிகளான சோழிங்கநல்லூா் கே.கே சாலை, கிராம நெடுஞ்சாலை, நாராயணா பள்ளி, ஓ.எம்.ஆா், செம்மஞ்சேரி காவல் நிலையம் முதல் பூா்விகா மொபைல்ஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.