சென்னை

நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

DIN

எழும்பூா், ஆவடி, பெரம்பூா் கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.2) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

சென்னை எழும்பூா் பகுதிக்கு ஓட்டேரி மலையப்பன் தெருவில் உள்ள செயற்பொறியாளா் கோட்ட அலுவலகத்திலும், ஆவடி பகுதிக்கு ஆவடி. எம்.என். சாலையில் உள்ள செயற்பொறியாளா் கோட்ட அலுவலகத்திலும், பெரம்பூா் பகுதிக்கு சென்னை, எம்.ஈ.எஸ் சாலையில் உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகத்திலும் இக்குறைகேட்புக்கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து அவற்றை நிவா்த்தி செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT