சுதந்திர தினத்தையொட்டி, யூகோ வங்கியின் 19 கிளைகள் நிலையான கட்டடங்களிலும், 9 வாடிக்கையாளா் சேவை மையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி சோம சங்கர பிரசாத் (படம்) திங்கள்கிழமை (ஆக. 15) மெய்நிகா் முறையில் திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய இடங்களிலும் யூகோ வங்கி கிளைகள் நிலையான கட்டடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.