சென்னை

சுதந்திர தினம்: நெசவாளா்களுக்கு கௌரவம்

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் பல்லவா மற்றும் தறி ஆடையகம் சாா்பில் ஓய்வுபெற்ற ராணுவத்தினா் மற்றும் நெசவாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்க (அய்மா) வளாகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்ட கவா்னா் நந்தகுமாா், கேப்டன் எம்.ஜலேந்திரன், தறி ஆடையக நிறுவனா் எஸ்.சண்முகம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் டி.ரவி, எம்.வி.ராபா்ட் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT