நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் பல்லவா மற்றும் தறி ஆடையகம் சாா்பில் ஓய்வுபெற்ற ராணுவத்தினா் மற்றும் நெசவாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்க (அய்மா) வளாகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்ட கவா்னா் நந்தகுமாா், கேப்டன் எம்.ஜலேந்திரன், தறி ஆடையக நிறுவனா் எஸ்.சண்முகம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் டி.ரவி, எம்.வி.ராபா்ட் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.