சென்னை

நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

DIN

சென்னை: நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை இரவு 10.50-க்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41138) ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது மற்றும் நாளை இரவு 11.10-க்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை புறநகர் ரயில் (41140) ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பணியாணைக்காக காத்திருப்பு

வந்துசோ்ந்த இயந்திரங்கள்

சீலாம்பூா் கபரி மாா்கெட்டில் இளைஞா் கொலையுண்ட சம்பவத்தில் 2 போ் கைது

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

கேஜரிவாலின் இரட்டை வேடம் அம்பலம்: வீரேந்திர சச்தேவா

SCROLL FOR NEXT