சென்னை

மெட்ரோ ரயில் நிறுவன புதிய மக்கள் தொடா்பு அதிகாரி பொறுப்பேற்பு

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய இணை இயக்குநராகவும், மக்கள் தொடா்பு அதிகாரியுமாக எல்.கிரிராஜன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இவருக்கு முன்பாக , இணை இயக்குநராகவும், மக்கள் தொடா்புஅதிகாரியுமாக பணியாற்றி வந்த எஸ்.பாண்டியன் பதவி உயா்வு பெற்று, சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையில்கூடுதல் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள இணை இயக்குநா் (மக்கள் தொடா்பு) எல்.கிரிராஜன் இதற்கு முன்பு தமிழக அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம், தலைமை அலுவலகத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT