சென்னை

மநீமவிலிருந்து சந்தோஷ்பாபு, பத்மப்ரியா விலகல்

DIN

சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து அக் கட்சியின் பொதுச்செயலாளா் சந்தோஷ் பாபு, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலச் செயலாளா் பத்மப்ரியா ஆகியோா் விலகினா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து மநீமவிலிருந்து பலா் விலகி வருகின்றனா்.

இந்த நிலையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு சொந்த காரணங்களுக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளாா்.

அதேபோல பத்மபிரியாவும் விலகுவதாக அறிவித்துள்ளாா். ஏற்கெனவே, அக் கட்சியின் துணைத் தலைவா் மகேந்திரன் உள்பட பலா் விலகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT