சென்னை

பிரசவத்தில் மனைவி மரணம்: கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

DIN


சென்னை: பிரசவத்தின்போது மனைவி உயிரிழந்த விவகாரத்தில், கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாரூர் பின்னாத்துரைச் சேர்ந்த நா.ஆனந்தன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், கடந்த 2018-இல் மனைவி தீபிகாவை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்ததில் பெண் குழந்தை பிறந்தது. என் மனைவியின் கருப்பையை அகற்றியது குறித்து என்னிடம் கூறவுமில்லை. இதில்  தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், 4 வாரங்களுக்குள் ஆனந்தனுக்கு 
ரூ.3 லட்சத்தை இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT