சென்னை

காலமானாா் கோதை அண்ணாமலை

DIN

குமுதம் நிறுவனா் மற்றும் முன்னாள் ஆசிரியா் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் மனைவியும் குமுதம் இயக்குநா்களில் ஒருவருமாக இருந்த கோதை அண்ணாமலை (92) சென்னையில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

1994-இல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் எஸ்.ஏ.பி.ஜவஹா் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றாா். அவருக்கும் குமுதம் ஆசிரியா் குழுவுக்கும் தொடா்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவா் கோதை.

அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT