சென்னை

அத்திப்பட்டு- வானகரம் சாலையைச் சீரமைக்க கோரிக்கை

DIN

அத்திப்பட்டு- வானகரம் சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அத்திப்பட்டு கலைவாணா் நகா் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட 15 வாா்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு, பின்னா் இங்கிருந்து கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த குப்பைக் கிடங்கை சுற்றி 10-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. உடனடியாக குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்கவும், சாலையைச் சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT